மாத்தளன் கடற்பரப்பில் தடை செய்யப்பட்ட மீன்பிடியில் ஈடுபட்ட 6 உள்ளூர் மீனவர்கள் கைது
நேற்று (20) கைது செய்யப்பட்ட 2 மீனவர்களும் முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது பிணை வழங்கப்பட்டுள்ளது.
இன்று கைது செய்யப்பட்ட மீனவர்களை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை புல்மோட்டை மற்றும் முல்லைத்தீவை சேர்ந்த மீனவர்களே கைது செய்யப்பட்டதாக விஸ்வலிங்கம் கெலிஸ்டன் குறிப்பிட்டார்
.
.
மாத்தளன் கடற்பரப்பில் தடை செய்யப்பட்ட மீன்பிடியில் ஈடுபட்ட 6 உள்ளூர் மீனவர்கள் கைது
Reviewed by Author
on
April 21, 2021
Rating:
No comments:
Post a Comment