உலக திருமதி அழகி மகுடத்தை இழந்தது இலங்கை
2020 ஆம் ஆண்டு திருமதி அழகிப் பட்டத்தை மீள கையளிப்பதற்கு கரோலைன் ஜூரி சுயமாக மேற்கொண்ட தீர்மானத்தை ஏற்றுக் கொண்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கரோலைன் ஜூரி தனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துவதாகவும் உலக திருமதி அழகிகளுக்கான அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உலக திருமதி அழகி மகுடத்தை இழந்தது இலங்கை
Reviewed by Author
on
April 21, 2021
Rating:
No comments:
Post a Comment