கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 36 பேர் பலி
ஹொரணை (இருவர்), எம்பிலிபிட்டிய, நாவலப்பிட்டி, புசல்லாவை, மாத்தளை (இருவர்) வென்னொருவ, பன்னல, இரத்மலானை, இராஜகிரிய, வத்தளை, கலபிட்டமட, துல்கிரிய, அஹங்கம, ஊரபொல, கட்டுவ, செவனகல, தெலிகம, எஹலியகொடை, நிக்கபொத்த, பண்டாரகம, பேராதனை (இருவர்), பலபிட்டிய, இங்கிரிய, குன்னாபான, கிங்தொட்ட, இமதூவ, தல்பே வடக்கு, ரத்கம, தல்கஸ்வல, எல்பிட்டிய, பயாகல, வஸ்கடுவ மற்றும் ஹேனகம ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 36 பேர் தொற்றுக்குள்ளாகி மரணித்துள்ளனர்.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 36 பேர் பலி
Reviewed by Author
on
May 20, 2021
Rating:
No comments:
Post a Comment