முள்ளிவாய்க்கால் நினைவு நாளில், இலங்கை அரசாங்கத்திற்கு சொந்தமான முக்கிய மூன்று இணையதளங்களை தமிழ் ஈழ சைபர் படை முடக்கியிருக்கிறது.
இதன் பின்னணியில் இருப்பவர்கள் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.யுத்தம் மெளனிக்கப்பட்டு இன்றுடன் 12 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையிலேயே, இந்த இணையத்தள ஊடுருவல் நடந்துள்ளது. கடந்த காலங்களிலும் மே 18ஆம் தேதி விடுதலைப்புலி ஆதரவாளர்கள் என கூறுவோரால் பல இணையதளங்கள் ஊடுருவப்பட்டிருந்தன. தற்போது அந்த இணையதளங்கள் மீட்கப்பட்டு இயல்புநிலைக்கு திரும்பியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முள்ளிவாய்க்கால் நினைவு நாளில், இலங்கை அரசாங்கத்திற்கு சொந்தமான முக்கிய மூன்று இணையதளங்களை தமிழ் ஈழ சைபர் படை முடக்கியிருக்கிறது.
Reviewed by Author
on
May 18, 2021
Rating:
No comments:
Post a Comment