100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார் - இருவர் படுகாயம்
மேற்படி காரில் இரண்டு பேர் பயணித்து உள்ளதாகவும், இதில் இருவர் பலத்த காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக இராகலை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை இராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார் - இருவர் படுகாயம்
Reviewed by Author
on
May 18, 2021
Rating:
No comments:
Post a Comment