தமிழ்மொழி புறக்கணிப்பு: விமர்சனத்தை அடுத்து அகற்றப்பட்ட பெயர்ப்பலகை !
இந்த விடயம் சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்ட நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளரும், அரச சட்டத்தரணியுமான நிஷார ஜெயரத்ன, கவனக்குறைவு காரணமாக தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
எனவே குறித்த பெயர்ப்பலகை மீண்டும் சரிசெய்யப்பட்டு மாற்றப்படும் என சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளரும், அரச சட்டத்தரணியுமான நிஷார ஜெயரத்ன குறிப்பிட்டார்.
தமிழ்மொழி புறக்கணிப்பு: விமர்சனத்தை அடுத்து அகற்றப்பட்ட பெயர்ப்பலகை !
Reviewed by Author
on
May 22, 2021
Rating:
No comments:
Post a Comment