அண்மைய செய்திகள்

recent
-

‘இலங்கை சீனாவின் கொலனியாகிவிட்டது – மிகப்பெரிய காட்டிக்கொடுப்பு’ – சந்திரிக்கா சீற்றம்

அந்நியர்களின் ஆக்கிரமிப்பிலிருந்து பெரும் போராட்டங்களுக்கு மத்தியிலேயே எமது நாட்டுக்கு 1948 இல் சுதந்திரம் கிடைத்தது. அதன்பின்னர் 1972 இல் நாடு முழுமையாக சுதந்திரம் அடைந்தது. இந்நிலையில் கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் ஊடாக, இலங்கையை சீனாவின் கொலனியாக்கிவிட்டனர். இச்சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்கியதன்மூலம் மீண்டுமொரு மிகப்பெரிய காட்டிக்கொடுப்பை மைத்திரிபால சிறிசேன செய்துள்ளார். 

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை அவர் மொட்டு கட்சியிடம் அடகு வைத்துள்ளார். கட்சி கொள்கை மற்றும் ஆதரவாளர்களையும் காட்டிக்கொடுத்துவிட்டார்.” இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.


‘இலங்கை சீனாவின் கொலனியாகிவிட்டது – மிகப்பெரிய காட்டிக்கொடுப்பு’ – சந்திரிக்கா சீற்றம் Reviewed by Author on May 22, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.