மூன்றாவது அலையில் மட்டக்களப்பில் 239 கொரோனா தொற்றாளர்கள் – நால்வர் உயிரிழப்பு
இதுவரையில் மொத்தமாக மட்டக்களப்பு பகுதியில் 1222 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இவர்களில் 992 பேர் குணமடைந்து வீடு சென்றுள்ளனர். இதுவரையில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
மூன்றாவது அலையில் இதுவரையில் மட்டக்களப்பு பகுதியில் 239 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
மூன்றாவது அலையில் மட்டக்களப்பில் 239 கொரோனா தொற்றாளர்கள் – நால்வர் உயிரிழப்பு
Reviewed by Author
on
May 08, 2021
Rating:
No comments:
Post a Comment