திருகோணமலையில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்து!
குறித்த விபத்தில் 36 வயதுடைய ஒருவரே படுகாயம் அடைந்துள்ளார். ஹபரணையில் இருந்து கந்தளாய் பகுதிக்குச் மோட்டார் சைக்கிளில் சென்றவர் திருகோணமலையில் இருந்து தம்புள்ளைக்கு சீமெந்து ஏற்றிச் சென்ற வாகனத்தின் மீது வேகமாக சென்று நேருக்கு நேர் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சீமெந்து லொறியின் சாரதியை பொலிஸார் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
திருகோணமலையில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்து!
Reviewed by Author
on
May 08, 2021
Rating:
No comments:
Post a Comment