அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தை நிர்மாணித்தல்

திருகோணமலை, மன்னார், மாதம்பே, போலவத்த மற்றும் கப்பல்துறை போன்ற இடங்களில் அமைந்துள்ள 05 உப மின்கட்டமைப்பு நிலையங்களுக்கு 60 மெகாவாற் காற்றாலை மின்சாரத்தை இணைப்பதற்காக 2019 ஜனவரி மாதம் 29 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதற்கமைய, குறித்த கருத்திட்டத்தின் கீழ் மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தை அமைப்பதற்காகவும் மின்வலுக் கட்டமைப்புடன் இணைத்துக் கொள்வதற்காக சர்வதேச போட்டி விலைமனு கோரப்பட்டுள்ளது. 

 அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தைக் குழுவின் பரிந்துரைக்கமைய இருபது வருட நடவடிக்கைக் காலத்தின் அடிப்படையில் நிர்மாணித்தல், பராமரித்து ஒப்படைத்தல் மற்றும் செயற்படுத்தல் அடிப்படையில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தை அமைத்தல் மற்றும் மன்னார் உப மிகவலுக்கட்டமைப்புடன் இணைத்தல் போன்றவற்றுக்கான ஒப்பந்தம் ர்சைரசயள Pழறநச (Pஎவ) டுவன இற்கு வழங்குவதற்காக மின்சக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.  


மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தை நிர்மாணித்தல் Reviewed by Author on June 16, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.