கர்ப்பிணி மனைவியை கிரிக்கெட் மட்டையால் அடித்தே கொலை செய்த இலங்கை அகதியைத் தேடி தமிழக பொலிஸ் வலைவீச்சு!
அத்தோடு, ராமேஸ்வரம் ஊடாக அவர் இலங்கைக்கு தப்பிச் செல்வதைத் தடுக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பழைய கட்டடங்களை இடிப்பதில் ஈடுபட்டுள்ள 49 வயதான லாவேந்திரன் என்ற குமார், தனது 32 வயதுடைய மனைவி எல்.கவிதாவை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்ததாக சரவணம் பட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கர்ப்பிணி மனைவியை கிரிக்கெட் மட்டையால் அடித்தே கொலை செய்த இலங்கை அகதியைத் தேடி தமிழக பொலிஸ் வலைவீச்சு!
Reviewed by Author
on
June 23, 2021
Rating:
No comments:
Post a Comment