கொரோனா மரணங்கள் குறித்து சற்றுமுன் வௌியான அறிவிப்பு!
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,985 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 254,828 ஆக அதிகரித்துள்ளது.
இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களில் 221,249 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வௌியேறி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா மரணங்கள் குறித்து சற்றுமுன் வௌியான அறிவிப்பு!
Reviewed by Author
on
June 28, 2021
Rating:
No comments:
Post a Comment