நாளைய தினம் பின்பற்றவேண்டிய நடைமுறைகள்
வீட்டிலிருந்து வேலை செய்யக்கூடியவர்களை அவ்வாறே சேவையில் ஈடுபடுத்த வேண்டும்.
பொது போக்குவரத்தில், பயணிகளை இருக்கைகளின் எண்ணிக்கையில் மட்டுமே அழைத்துச் செல்ல வேண்டும்.
ஒவ்வொரு நபரும் முகக் கவசம் அணிவது கட்டாயமாகும்.
தனிமைப்படுத்தல் சட்டங்களை உரிய முறையில் பின்பற்ற வேண்டும்.
மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட மாட்டாது.
அதனபடிப்படையில், ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக மட்டுமே மாகாணங்கள் இடையே பயணிக்க முடியும்.
உல்லாசப் பயணங்கள் மற்றும் யாத்திரை செல்ல அனுமதி இல்லை.
பொது இடங்களில் கூட்டமாக இருக்க கூடாது.
நாளைய தினம் பின்பற்றவேண்டிய நடைமுறைகள்
Reviewed by Author
on
June 20, 2021
Rating:
No comments:
Post a Comment