வவுனியாவில் பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் மீது தாக்குதல்
தாக்குதலுக்கு இலக்கான பொது சுகாதார பரிசோதகர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சாந்தசோலை பகுதியை சேர்ந்த 25 வயதான இளைஞர் ஒருவரே, பொது சுகாதார பரிசோதகரை தாக்கியதாக பொலிஸார் கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வவுனியாவில் பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் மீது தாக்குதல்
Reviewed by Author
on
June 10, 2021
Rating:
No comments:
Post a Comment