அறுகம் குடா மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற மீனவர்கள் இருவரை காணவில்லை
பொத்துவில் – களப்புக்கட்டு பகுதியை சேர்ந்த 52 வயதான ஒருவரும் பசறிச்சேனையை சேர்ந்த 32 வயதான ஒருவருமே கடற்றொழிலுக்கு சென்று காணாமற்போயுள்ளனர்.
மீனவர்கள் காணாமற்போனமை குறித்து பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், மீனவர்களைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அறுகம் குடா மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற மீனவர்கள் இருவரை காணவில்லை
Reviewed by Author
on
June 25, 2021
Rating:
No comments:
Post a Comment