திருச்சி சிறப்பு முகாமில் மட்டக்களப்பை சேர்ந்தவர் உயிரிழப்பு
இவர்களுடன் மட்டக்களப்பை சேர்ந்த 52 வயதான நபர் போராட்டம் நடத்தி வந்த நிலையில், திடீர் சுகயீனம் காரணமாக திருச்சி அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, உயிரிழந்ததாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தமிழகத்தின் கே.கே நகர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி சிறப்பு முகாமில் மட்டக்களப்பை சேர்ந்தவர் உயிரிழப்பு
Reviewed by Author
on
June 25, 2021
Rating:
No comments:
Post a Comment