கண்டியில் பெண்ணொருவருக்கு இரண்டு தடவை தடுப்பூசி செலுத்தப்பட்டதால் உடல்நிலை பாதிப்பு
அவருக்கு உடனடியாக முதலுதவி வழங்கிய பின்னர் அவரை மருத்துவமனையில் சேர்த்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தனக்கு இரண்டு தடவை தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அவர் மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார்.
அவரது கணவர் இது குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
கண்டியில் பெண்ணொருவருக்கு இரண்டு தடவை தடுப்பூசி செலுத்தப்பட்டதால் உடல்நிலை பாதிப்பு
Reviewed by Author
on
July 22, 2021
Rating:
No comments:
Post a Comment