அண்மைய செய்திகள்

recent
-

கண்டியில் பெண்ணொருவருக்கு இரண்டு தடவை தடுப்பூசி செலுத்தப்பட்டதால் உடல்நிலை பாதிப்பு

கண்டியில் தவறுதலாக பெண்ணொருவருக்கு இரண்டு தடவைகள் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிறிய இடைவெளிக்குள் இரண்டு தடவை மொடேனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டதால் அந்த பெண் உடல்நிலை பாதிக்கப்பட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவருக்கு உடனடியாக முதலுதவி வழங்கிய பின்னர் அவரை மருத்துவமனையில் சேர்த்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தனக்கு இரண்டு தடவை தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அவர் மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார். அவரது கணவர் இது குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

கண்டியில் பெண்ணொருவருக்கு இரண்டு தடவை தடுப்பூசி செலுத்தப்பட்டதால் உடல்நிலை பாதிப்பு Reviewed by Author on July 22, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.