எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலுக்கு இரையான 473 கடல்வாழ் உயிரினங்கள்
இதற்கமைய 417 கடலாமைகள், 48 டொல்பின்கள் மற்றும் 8 திமிங்கிலங்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கானது எதிர்வரும் ஓகஸ்ட் 18 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலுக்கு இரையான 473 கடல்வாழ் உயிரினங்கள்
Reviewed by Author
on
July 30, 2021
Rating:
No comments:
Post a Comment