அண்மைய செய்திகள்

recent
-

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலுக்கு இரையான 473 கடல்வாழ் உயிரினங்கள்

இலங்கை கடல் எல்லையில் எகஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தினால் 473 கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழந்துள்ளதாக கொழும்பு நீதிவான் நீதிமன்றத்திற்கு சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார். 

 இதற்கமைய 417 கடலாமைகள், 48 டொல்பின்கள் மற்றும் 8 திமிங்கிலங்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கானது எதிர்வரும் ஓகஸ்ட் 18 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலுக்கு இரையான 473 கடல்வாழ் உயிரினங்கள் Reviewed by Author on July 30, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.