தெல்லிப்பழை பிரதேச செயலக ஊழியர் கொரோனாவால் பலி
அச்சுவேலியைச் சேர்ந்த ராஜா ரமேஸ்குமாரன் (வயது 44) என்ற தெல்லிப்பழை பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோ
கத்தரே இவ்வாறு உயிரிழந்தார்.
கொவிட்-19 நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்ட அவர், சுயநினைவற்ற நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை
அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டபோதும் நேற்று நண்பகல் உயிரிழந்தார். யாழ். மாவட்டத்தில் நேற்றுவரை 124 பேர் கோவிட்-19 நோயினால் உயி ரிழந்துள்ளனர்.
தெல்லிப்பழை பிரதேச செயலக ஊழியர் கொரோனாவால் பலி
Reviewed by Author
on
July 30, 2021
Rating:
No comments:
Post a Comment