மன்னாரில் 2 ஆவது நாளாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுப்பு.
இதன் போது கிராம அலுவலகர் பிரிவுகள் ஊடாக ஒதுக்கப்பட்ட நேரங்களுக்கு அமைய செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றது.
-இதே வேளை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (6) நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் முருங்கன் பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் 2 ஆவது நாளாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுப்பு.
Reviewed by Author
on
July 06, 2021
Rating:
No comments:
Post a Comment