வீடொன்றில் இருந்து மர்மமான முறையில் உயிரிழந்த மூவரின் சடலம் மீட்பு
குறித்த இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக குறித்த நபர் பெண்ணையும் அவரது குழந்தையையும் கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் கல்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வீடொன்றில் இருந்து மர்மமான முறையில் உயிரிழந்த மூவரின் சடலம் மீட்பு
Reviewed by Author
on
August 07, 2021
Rating:
No comments:
Post a Comment