பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசியை பெறுவதால் ஆபத்தில்லை : உலக சுகாதார ஸ்தாபன நிபுணர்
தற்போது பயன்படுத்தப்படும் அனைத்து தடுப்பூசி களிலும் உயிருள்ள வைரஸ்கள் இல்லை என்பதனால் அவை தாய்ப்பால் மூலம் பரவுவதற்கான ஆபத்தும் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
உண்மையில், தாய்மார்களின் நோய் எதிர்ப்புச் சக்தியே தாய்ப்பால் மூலம் குழந்தைகளுக்குச் செல்லும் என்றும் சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசியை பெறுவதால் ஆபத்தில்லை : உலக சுகாதார ஸ்தாபன நிபுணர்
Reviewed by Author
on
August 07, 2021
Rating:
No comments:
Post a Comment