ரிஷாத் வீட்டில் பணி புரிந்த 11 பெண்களில் 09 பேரிடம் வாக்குமூலம் பதிவு - அஜித் ரோஹண
ரிஷாத் வீட்டில் பணி புரிந்த 11 பெண்களில் 09 பேரிடம் வாக்கு மூலம் பதிவு செய்யபட்டுள்ளன என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த வீட்டில் பணி புரிந்த 11 பெண்களில் 09 பேரிடம் வாக்கு மூலம் பதிவு செய்யபட்டுள்ளன அத்தோடு உத்தியோகபூர்வ இல்லத்தில் சில அறைகள் சீல் வைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரிஷாத் வீட்டில் பணி புரிந்த 11 பெண்களில் 09 பேரிடம் வாக்குமூலம் பதிவு - அஜித் ரோஹண
Reviewed by Author
on
August 01, 2021
Rating:
No comments:
Post a Comment