ஊரடங்கு உத்தரவை நீடிக்கும் முடிவு வெள்ளியன்று எட்டப்படும்..!
கடந்த 20 ஆம் திகதி அமுல்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 30 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வரவுள்ளது.
இந்நிலையில் அதனை தொடர்ந்தும் நீடிப்பதா? இல்லையா? என்பது குறித்த அறிவிப்பு வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு உத்தரவை நீடிக்கும் முடிவு வெள்ளியன்று எட்டப்படும்..!
Reviewed by Author
on
August 25, 2021
Rating:
No comments:
Post a Comment