அண்மைய செய்திகள்

recent
-

60 வயதிற்கு மேற்பட்டோர் விரைவில் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வேண்டும்: சவேந்திர சில்வா

வயதிற்கு மேற்பட்டோரில் 51 வீதமானோருக்கு இரண்டு COVID தடுப்பூசிகளும் ஏற்றப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். 60 வயதிற்கு மேற்பட்டோர் விரைவில் தங்களுக்கான தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் கூறினார்.

 நாட்டின் பல பகுதிகளில் தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கை இன்றும் முன்னெடுக்கப்படுகிறது. தடுப்பூசி ஏற்றும் மத்திய நிலையங்களுக்கு செல்ல முடியாத 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்படுகிறது.

60 வயதிற்கு மேற்பட்டோர் விரைவில் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வேண்டும்: சவேந்திர சில்வா Reviewed by Author on August 25, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.