சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற தவறிய 11 பஸ் சாரதிகள் கைது
மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய 11 பஸ்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பொதுப் போக்குவரத்தை முன்னெடுப்பது தொடர்பான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பஸ் நடத்துபவர்கள் வழிகாட்டல்களைப் புறக்கணிப்பது தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேற்படி தரப்பினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற தவறிய 11 பஸ் சாரதிகள் கைது
Reviewed by Author
on
August 05, 2021
Rating:
No comments:
Post a Comment