அண்மைய செய்திகள்

recent
-

யாழில் மயங்கி விழுந்து உயிரிழந்திருந்த பெண்ணுக்கு கொரோனா!

யாழ்ப்பாணம்- கொட்டடி பகுதியிலுள்ள ஆலயம் ஒன்றுக்கு சென்ற பெண், ஆலய வாசலில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்திருந்தார். இந்நிலையில் உயிரிழந்த பெண்ணுக்கு, யாழ்.போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர்.பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை- நெடியகாடு பகுதியை சேர்ந்த (68 வயது) ஸ்ரீ ராஜேந்திரா சந்திரவதனா என்ற பெண்ணே கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழில் மயங்கி விழுந்து உயிரிழந்திருந்த பெண்ணுக்கு கொரோனா! Reviewed by Author on September 14, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.