வடக்கில் இந்தியாவைப் போன்று விறகுகளால் கொரோனா சடலங்களை தகனம் செய்ய யோசனை..?
உடல் தகனம் செய்யும் மயானங்கள் தொடரந்து இயங்கிவருவதால் மேலதிக உடல்களை அங்கு தகனம் செய்வதற்கு இடநெருக்கடி ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.
அதனால் இந்தியாவில் மேற்கொண்டதைப் போல விறகுகளைப் பயன்படுத்தி கொரோனா உடல்களை தகனம் செய்வதற்கான யோசனையொன்று முன்வைக்கப்பட்ட நிலையிலேயே, மாவட்ட செயலாளரினால் அதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
(தமிழன்)
வடக்கில் இந்தியாவைப் போன்று விறகுகளால் கொரோனா சடலங்களை தகனம் செய்ய யோசனை..?
Reviewed by Author
on
September 09, 2021
Rating:
No comments:
Post a Comment