விவசாயிகளுக்கு அதிக இலாபத்தை பெற்றுக்கொடுப்பதே அரசின் எதிர்பார்ப்பு – ஜனாதிபதி
அடுத்த தலைமுறையினரை பயன்பெறச் செய்வதே பசுமை விவசாயத்தின் இலக்காகும் என ஜனாதிபதி கூறியுள்ளார்.
உலகம் ஏற்றுக்கொண்டுள்ள உயர் சுற்றாடல் பாதுகாப்புடன் கூடிய உரத்தை விவசாயிகளுக்கு வழங்குவதற்காக, நைட்ரஜன் உரத்துடன் திரவ நைட்ரஜனை பெற்றுக் கொள்வதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அவை எதிர்வரும் நாட்களில் விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது.
இதனிடையே, உரிய நேரத்திற்கு உரத்தை விவசாயிகளின் கைகளுக்கு வழங்குவதன் மூலமும் சரியான தௌிவூட்டல்களை விவசாயிகளுக்கு பெற்றுக்கொடுப்பதன் மூலமும் விவசாயிகளுக்குள் இருக்கும் பயம் மற்றும் பின்வாங்கும் தன்மையை நிவர்த்தி செய்துகொள்ள முடியும் என கமநல சேவை உத்தியோகத்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
விவசாயிகளுக்கு அதிக இலாபத்தை பெற்றுக்கொடுப்பதே அரசின் எதிர்பார்ப்பு – ஜனாதிபதி
Reviewed by Author
on
October 22, 2021
Rating:
No comments:
Post a Comment