நாட்டில் தடையின்றி எரிவாயுவை விநியோகிக்க முடியும் – லிட்ரோ நிறுவனம்
இந்த நிலையில், லிட்ரோ நிறுவனத்துக்கு சொந்தமான 4 ஆயிரம் மெட்ரிக் டன் பெற்றோலிய திரவ எரிவாயு அடங்கிய கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இதனையடுத்து, தற்காலிகமாக ஏற்பட்டிருந்த இந்தத் தட்டுப்பாடு தற்போது நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
நாட்டில் தடையின்றி எரிவாயுவை விநியோகிக்க முடியும் – லிட்ரோ நிறுவனம்
Reviewed by Author
on
November 03, 2021
Rating:
No comments:
Post a Comment