யாழில் மீட்கப்பட்ட விடுதலைப்புலிகளின் “கொல்பவன் வெல்வான்” கிளைமோர்
இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இலங்கை இராணுவத்தின் யாழ்ப்பாணம் 51ஆவது படைத்தளம் சிறப்புப் பிரிவினரினால் கிளைமோர்க் குண்டு மீட்கப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டுள்ளது.
மாவீரர் வாரம் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தயாரிப்பான “கொல்பவன் வெல்வான்” என்ற வாசகம் பொறிக்கப்பட்ட கிளைமோர்க் குண்டு மீட்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
யாழில் மீட்கப்பட்ட விடுதலைப்புலிகளின் “கொல்பவன் வெல்வான்” கிளைமோர்
Reviewed by Author
on
November 22, 2021
Rating:
No comments:
Post a Comment