அண்மைய செய்திகள்

recent
-

நோய்களால் பாதிக்கப்பட்ட 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது கொரோனா தடுப்பூசி செலுத்தத் தீர்மானம்- ஹேமந்த ஹேரத்

பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி திட்டத்தின் கீழ் மூன்றாவது டோஸ் செலுத்துமாறு சுகாதார வழிகாட்டியில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டில் செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தி ஒரு மாதம் கழிந்த பின்னர் 3ஆவது டோஸ் எடுக்கலாம். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் இவ்வாறு தெரிவித்தார்.

நோய்களால் பாதிக்கப்பட்ட 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது கொரோனா தடுப்பூசி செலுத்தத் தீர்மானம்- ஹேமந்த ஹேரத் Reviewed by Author on November 19, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.