அண்மைய செய்திகள்

recent
-

சீரற்ற காலநிலையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆக அதிகரிப்பு!

நாட்டில் பெய்துவரும் மழையுடனான சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், 6 பேர் காயமடைந்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது

சீரற்ற காலநிலையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆக அதிகரிப்பு! Reviewed by Author on November 10, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.