அண்மைய செய்திகள்

recent
-

பண்டிகைக் காலத்தில் நாடு மூடப்படுவது தொடர்பில் தீர்மானமில்லை : சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு காலத்தில் நாட்டை முடக்குவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இன்று (திங்கட்கிழமை) இதனைத் தெரிவித்தார்.

 இருப்பினும் கொரோனா தொற்று பரவுவதைத் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மக்கள் அவசியம் பின்பற்ற வேண்டும் என கூறினார். கொரோனா தொற்றின் ஒமிக்ரோன் மாறுபாடு உறுதியான 4 பேர் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என தெரிவித்தார்.

பண்டிகைக் காலத்தில் நாடு மூடப்படுவது தொடர்பில் தீர்மானமில்லை : சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் Reviewed by Author on December 21, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.