பண்டிகைக் காலத்தில் நாடு மூடப்படுவது தொடர்பில் தீர்மானமில்லை : சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்
இருப்பினும் கொரோனா தொற்று பரவுவதைத் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மக்கள் அவசியம் பின்பற்ற வேண்டும் என கூறினார்.
கொரோனா தொற்றின் ஒமிக்ரோன் மாறுபாடு உறுதியான 4 பேர் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என தெரிவித்தார்.
பண்டிகைக் காலத்தில் நாடு மூடப்படுவது தொடர்பில் தீர்மானமில்லை : சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்
Reviewed by Author
on
December 21, 2021
Rating:
No comments:
Post a Comment