மனைவியை கொலை செய்து 14 வருடங்களாகத் தலைமறைவாகியிருந்த கணவர் கைது
சந்தேக நபரின் தாக்குதலுக்கு உள்ளாகி மனைவி உயி ரிழந்த சந்தர்ப்பத்தில் அவருக்கு 49 வயது என தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து,குறித்த சம்பவம் தொடர்பாக கடந்த 2009 ஆம் ஆண்டு நுவரெலியா நீதவான் நீதிமன்றம் வெளியிட்ட அறிக்கையின் படி கொழும்பு ஒழுங் கமைக்கப் பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்தது.
இதன்போது, 74 வயதான சந்தேகநபர் எம்பிலிபிட்டிய துங்கம பிரதேசத் தில் 14 வருடங்களாகத் தங்கியிருந்தமை பொலிஸ் விசா ரணைகளி லிருந்து தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் நேற்று பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டது டன், இன்று நுவரெலியா நீதவான் நீதிமன்றில் முன்னி லைப்படுத் தப்படவுள்ளார்.
மனைவியை கொலை செய்து 14 வருடங்களாகத் தலைமறைவாகியிருந்த கணவர் கைது
Reviewed by Author
on
December 23, 2021
Rating:
No comments:
Post a Comment