அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவு கடலில் காணாமல் போன 2வது நபரின் சடலம் சற்று முன் மீட்பு

முல்லைத்தீவு கடலில் குளித்துக் கொண்டிருந்த போது பாரிய அலையில் அடித்து செல்லப்பட்டு வவுனியாவைச் சேர்ந்த மூவர் காணாமல் போயிருந்த நிலையில் அவர்களில் 2வது நபரின் சடலம் சற்று முன்னதாக மீட்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு தீர்த்தக்கரையில் கரையொதுங்கிய நிலையில்மீட்கப்பட்டுள்ளது.

 இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளவர் மதவுவைத்தகுளம் வவுனியாவைச் சேர்ந்த தனுஜன் என அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன வவுனியாவை சேர்ந்த மூவர் முல்லை கடலில் குளித்துக் கொண்டிருந்த போது பாரிய அலையில் சிக்கி விஜயகுமாரன் தர்சன் (தோனிக்கல் வவுனியா) சிவலிங்கம் சமிலன் (மதவுவைத்தகுளம் வவுனியா) மற்றும் மனோகரன் தனுஷன் (மதவுவைத்தகுளம் வவுனியா) ஆகியோர் காணமல் போயிருந்தனர்.



முல்லைத்தீவு கடலில் காணாமல் போன 2வது நபரின் சடலம் சற்று முன் மீட்பு Reviewed by Author on December 06, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.