ஜனவரி 31 ஆம் திகதி வரை மின்வெட்டு இல்லை: பொது பயன்பாட்டு ஆணைக்குழு அறிவிப்பு
இதேவேளை, இந்தியாவின் தேசிய கட்டமைப்புடன் இணையும், எல்லைகளைக் கடந்த மின்சார விநியோகக் கட்டமைப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொறகொட Economic Times பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.
இத்தகைய திட்டம் ஊடாக அயல் நாடுகள் சிலவற்றுக்கும் நன்மை கிடைக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
8 துறைகள் ஊடாக இந்தியாவுடன் பொருளாதார தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வது தொடர்பில் ஆராயப்படுவதாகவும் இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனவரி 31 ஆம் திகதி வரை மின்வெட்டு இல்லை: பொது பயன்பாட்டு ஆணைக்குழு அறிவிப்பு
Reviewed by Author
on
January 28, 2022
Rating:
No comments:
Post a Comment