இலங்கைக்கு சட்டவிரோதமாக படகில் செல்ல முயன்ற மல்லாவியை சேர்ந்த இளைஞன் தனுஸ்கோடியில் கைது.
சந்தேகத்திற்கிடமாக கடற்கரையில் நின்ற குறித்த நபர் குறித்து அப்பகுதி மீனவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்ப இடத்திற்கு வந்த மெரைன் பொலிஸார் குறித்த நபரை கைது செய்தனர்.
-கைது செய்யப்பட்ட நபர் மெரைன் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
-கைது செய்யப்பட்ட நபர் மல்லாவி பகுதியைச் சேர்ந்த சமிந்தன் (வயது-24) என தெரிய வந்துள்ளது.
இலங்கைக்கு சட்டவிரோதமாக படகில் செல்ல முயன்ற மல்லாவியை சேர்ந்த இளைஞன் தனுஸ்கோடியில் கைது.
Reviewed by Author
on
January 07, 2022
Rating:
No comments:
Post a Comment