அண்மைய செய்திகள்

recent
-

லண்டன் தமிழர்களுக்கு மேலும் பெருமை: நிக் றோஜஸ் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து தமிழர்கள் மரபு..

பிரித்தானியாவில் கடந்த மாதம், நிறைவேற்றப்பட்ட தீர்மாணம் ஒன்றுக்கு அமைவாக, தமிழர்களின் மரபுரிமை மாதமாக ஜனவரி மாதம் கொண்டாப்படுகிறது. இது இவ்வாறு இருக்க, மா நகர சபையில், இந்த தீர்மானத்தை கொண்டு வந்து, நிறைவேற்றிய நிக் றோஜஸ், தை மாதம் 14ம் திகதி, லண்டன் பல்கலைக் கழகத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை மாடம் சென்று. வள்ளுவருக்கு மாலை அணிவித்து தமிழர்களை பெருமைப் படுத்தியுள்ளார். 

இதனூடாக தமிழர்களின் மரபு வழி… மற்றும் சிறப்பு மாதமாக தை மாதம் கொண்டாடப்படுவதை, அரசு அங்கிகரித்துள்ளது என்பதனை அவர் எடுத்துக் காட்டியுள்ளார். இது … ஒரு நல்ல ஆரம்பமாக கருதப்படுகிறது. மேலும் சொல்லப் போனால் பிரித்தானிய தமிழர்களுக்கு கிடைத்திருக்கும் ஒரு மிகப் பெரிய அங்கிகாரமும் இதுவாகும்



லண்டன் தமிழர்களுக்கு மேலும் பெருமை: நிக் றோஜஸ் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து தமிழர்கள் மரபு.. Reviewed by Author on January 19, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.