யாழ் போதானா வைத்தியசாலையில் 24 மில்லியன் ரூபா செலவில் திரவ ஒக்சிஜன் தாங்கி திறந்துவைப்பு
இந்த திரவ ஒக்சிஜன் தாங்கி வட மாகாணத்திலேயே முதல் தடவையாக மத்திய சுகாதார அமைச்சினால் 24 மில்லியன் ரூபா செலவில் 10 ஆயிரம் லீற்றர் கொள்ளளவு கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் வைத்தியசாலைக்கு தேவையான ஒக்சிஜன் குழாய் வழி மூலமாக விடுதிகளுக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படவுள்ளதுடன் 10 நாட்களுக்கு ஒரு முறை இதனை நிரப்பினால் போதுமானதாக இருக்கும் என வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர்
சிறீபவனாந்தராஜா தெரிவித்தார்.
யாழ் போதானா வைத்தியசாலையில் 24 மில்லியன் ரூபா செலவில் திரவ ஒக்சிஜன் தாங்கி திறந்துவைப்பு
Reviewed by Author
on
January 19, 2022
Rating:
No comments:
Post a Comment