யாழில் பாடசாலை மாணவி கிணற்றில் தவறி வீழ்ந்து பரிதாபமாக உயிரிழப்பு
குறித்த சிறுமி வீட்டில் வளர்க்கப்படும் ஆட்டிற்கு குழை வெட்டுவதற்காக கிணற்றுக்கட்டில் ஏறி நின்று பூவரசம் குழை வெட்டிய போது அவர் கிணற்றில் தவறி விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து அவர் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் பாடசாலை மாணவி கிணற்றில் தவறி வீழ்ந்து பரிதாபமாக உயிரிழப்பு
Reviewed by Author
on
January 20, 2022
Rating:
No comments:
Post a Comment