சீன உர நிறுவனத்துக்கு 6.9 மில். USD செலுத்திய இலங்கை
உரக்கப்பல் இலங்கையினால் ஏற்றுக் கொள்ப்படாத போதும் தரமான உரத்தை மீள வழங்குவதற்கு இரு தரப்பினருக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
இதன்படி குறித்த நிறுவனத்திற்கு மக்கள் வங்கியின் ஊடாக குறித்த பணம் செலுத்தப்பட்டு உள்ளது.
சீன உர நிறுவனத்துக்கு 6.9 மில். USD செலுத்திய இலங்கை
Reviewed by Author
on
January 07, 2022
Rating:
No comments:
Post a Comment