அண்மைய செய்திகள்

recent
-

ஆப்கானிஸ்தானில் இரட்டை நிலநடுக்கம் - 22 பேர் பலி

மேற்கு ஆப்கானிஸ்தானில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவானது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல், மாலை 4 மணிக்கு 4.9 ரிக்டர் அளவுகோலில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த இரு நிலநடுக்கங்களில் குடியிருப்பு வீடுகளின் கூரைகள் இடிந்து விழுந்தன. நிலநடுக்கத்தில் சிக்கி 22 பேர் உயிரிழந்தனர். மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட பலர் காயமடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் இரட்டை நிலநடுக்கம் - 22 பேர் பலி Reviewed by Author on January 18, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.