தேவாலயத்தில் கைக்குண்டு விவகாரம்: சிறுவனிடம் வாக்குமூலம்
சம்பவம் தொடர்பில் இதுவரை 4 சந் தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் அதில் மருதானையைச் சேர்ந்த 56 வயதான பிரதான சந்தேக நபர் கடந்த 16 வருடங்களாக குறித்த தேவாலயத்தில் சேவையாற்றி வருவதாகவும் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
குண்டைத் தயாரிப்பதற்கு பயன்படுத் திய பொருட்களின் பாகங்கள் அவர் தங்கியிருந்த அறையிலிருந்து மீட்கப்பட்டுள் ளன என்றும் பொலிஸ் பேச்சாளர் கூறி னார்.
கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின ரும் பொரளைப் பொலிஸாரும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருவதாகவும் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.
தேவாலயத்தில் கைக்குண்டு விவகாரம்: சிறுவனிடம் வாக்குமூலம்
Reviewed by Author
on
January 13, 2022
Rating:
No comments:
Post a Comment