மாந்தை மேற்கு மகளீர் அபிவிருத்தி நிலையத்தில் 2021 ஆம் ஆண்டு ஒரு வருட பயிற்சியினை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கிவைப்பு -photos
இன்று ( 2022-02-02 ) மாந்தை மேற்கு மகளீர் அபிவிருத்தி நிலையத்தில் 2021 ஆம் ஆண்டு ஒரு வருட பயிற்சியினை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வும், கண்காட்சியும் அடம்பனில் உள்ள பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது
பிரதம விருந்தினராக மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் மதிப்பார்ந்த உயர் திரு.D.C. அரவிந்தராஜ் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் மாந்தை மேற்கு உதவி பிரதேச செயலாளர், கணக்காளர் உள்பட மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், மாந்தை மேற்கு பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், மாந்தை மேற்கு திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தார்கள் இவ்பயிற்சி நிலையமானது வடமாகான கிராம அபிவிருத்தி திணைக்களத்தால் நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment