மன்னாரில் எரிவாயு (கேஸ்) இன்மையால் மூடப்பட்ட உணவகங்கள்
அதே நேரம் வீடுகளில் எரிவாயுக்களை பயன்படுத்தும் மக்களும் எரிவாயு தட்டுப்பாட்டினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்
இது ஒரு புரம் இருக்க தனியார் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசல் இன்மையால் வாகன உரிமையாளர்கள் பெரல்கள் மற்றும் கான்களுடன் எரிபொருள் நிலையங்களில் காத்திருக்கின்றனர்
அரச எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அரச வாகனங்கள் மற்றும் முப்படையினருக்கு மாத்திரமே டீசல் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடதக்கது
மன்னாரில் எரிவாயு (கேஸ்) இன்மையால் மூடப்பட்ட உணவகங்கள்
Reviewed by Author
on
March 09, 2022
Rating:
No comments:
Post a Comment