டெங்கு நோயால் உயிரிழந்த மாணவன் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி
கடந்த 2021 ஆம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சை முடிவு கள் நேற்று இரவு வெளியாகின.
குறித்த முடிவுகளின் அடிப்படை யில் அஜய் 155 புள்ளிகளைப் பெற்று சாதித்துள்ளார்.
இவ்வாண்டுக்கான யாழ். மாவட்ட வெட்டப்புள்ளி 148 என்பது குறிப்பிடத்தக்கது.
டெங்கு நோயால் உயிரிழந்த மாணவன் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி
Reviewed by Author
on
March 14, 2022
Rating:
No comments:
Post a Comment