டொலர் நெருக்கடியால் விமானங்களை மட்டுப்படுத்த தீர்மானம்
கடந்த 3 – 6 மாதங்களில் சரக்கு மற்றும் பயணிகள் பயணங்களுக்கான கொடுப்பனவுகள் அதிகரித்துள்ளது என்றும் விமானத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இலங்கை வங்கிகள் மூலம் வெளிநாட்டு நாணயத்தில் பணம் அனுப்ப முடியாமல் போனதன் விளைவுகள் இவை எனவும் சுட்டிகாட்டப்பட்டுள்ளது .
டொலர் நெருக்கடியால் விமானங்களை மட்டுப்படுத்த தீர்மானம்
Reviewed by Author
on
May 01, 2022
Rating:
No comments:
Post a Comment