அண்மைய செய்திகள்

recent
-

கடவுச்சீட்டு விண்ணப்ப சேவைகள் இடைநிறுத்தம்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை செயலகம் மற்றும் ஏனைய அனைத்து அலுவலகங்களிலும் ஒரு நாள் மற்றும் வழமையான கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று(05) இடம்பெறமாட்டாதென அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர கணினி கட்டமைப்பின் பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாக சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

 அத்துடன், ஏனைய சேவைகளும் இன்று(05) நண்பகல் 12.30 மணி வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டமையால், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு முன்பாக, பத்தரமுல்லை பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கடவுச்சீட்டு விண்ணப்ப சேவைகள் இடைநிறுத்தம் Reviewed by Author on May 05, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.