கடவுச்சீட்டு விண்ணப்ப சேவைகள் இடைநிறுத்தம்
அத்துடன், ஏனைய சேவைகளும் இன்று(05) நண்பகல் 12.30 மணி வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டமையால், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு முன்பாக, பத்தரமுல்லை பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
கடவுச்சீட்டு விண்ணப்ப சேவைகள் இடைநிறுத்தம்
Reviewed by Author
on
May 05, 2022
Rating:
No comments:
Post a Comment