முல்லைத்தீவு பாண்டியன்குளத்தில் தூக்கிட்ட நிலையில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!
குறித்த குடும்பஸ்தர் நீண்ட காலமாக தனிமையில் வாழ்ந்து வந்த நிலையில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நட்டாங்கண்டல் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்
முல்லைத்தீவு பாண்டியன்குளத்தில் தூக்கிட்ட நிலையில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!
Reviewed by Author
on
May 19, 2022
Rating:
No comments:
Post a Comment